Pa. Raghavan

அக்டோபர் 8, 1971 இல் சென்னையில் பிறந்தார். அமுதசுரபி, கல்கி, குமுதம் இதழ்களில் பதினைந்து ஆண்டுகளும் பின்னர் பதிப்புத் துறையில் பத்தாண்டுகளும் பணியாற்றினார். பதினைந்து நாவல்கள் உள்பட எண்பது புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தமிழில் அரசியல்-வரலாற்று நூல்களுக்கு மிகப்பெரிய வாசகப் பரப்பை உருவாக்கியவர். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். மெட்ராஸ் பேப்பர் (MadrasPaper.com) இணைய வார இதழின் ஆசிரியர்.
மின்னஞ்சல்: writerpara@gmail.com